46பில்லியன் டாலர் கடனில் தவிக்கும் இலங்கை
46 பில்லியன் டாலர் கடனில்தவிக்கும் இலங்கை 46 பில்லியன் டாலர் கடலில் தவிக்கும் இலங்கை இந்த கடனை எப்படி திருப்பி அடைக்கப் போகிறது. Sri Lanka is stranded at sea for $46 billion ( இன்றைய இலங்கை முக்கிய செய்திகள் )
இலங்கையில் வாழும் 22 மில்லியன் மக்களில் ஒருவரது தலைக்கு நான்கு லட்சம் ரூபாய் கடன் உள்ளது.
அபிவிருத்தி என்ற போர்வையில் வெளிநாடுகளிடம் கடனை வாங்கி குவித்து அதனூடாக பெற்று கொண்ட கடனுக்கு மீள் வட்டியை செலுத்தி தப்பித்துவருகிறது இலங்கை .
இவ்வாறான நடவடிக்கை தொடரும் பட்ஷத்தில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும்.
அப்படி நோக்குகின்ற பொழுது இன்றைய ஆளும் அணுக குமார திசநாயக்க ஆட்சி மிகவும் நெருக்கடியில் சிக்கி உள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து தம்மை மேம்படுத்திக் கொள்ள முடியாத நெருக்கடி நிலையில் அவர்கள் சிக்கி உள்ளார் .
இவ்வாறான நிலையில் அனுரா ஆட்சி அதிகாரம் வெகு விரைவில் கவிழ்க்கப்பட்ட அபாயம் காணப்படுகிறது .
அரசியல்வாதிகளை கைது செய்து சிறை அடைக்கும் அனுரா Anura arrests and imprisons politicians
அதனால்தான் தற்பொழுது அரசியல்வாதிகளை கைது செய்து சிறையில் அடைப்பதான தோற்ற பாட்டை ஏற்படுத்தி மக்களை திசை திருப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நாம் எழுப்புகிற கேள்வி என்னவென்றால் 46 பில்லியன் அமெரிக்கா டாலருக்கு மாதந்தோறும் இலங்கை.
இலங்கை வட்டித்தொகை எவ்வளவு How much is the interest rate in Sri Lanka?
இலங்கை வட்டித்தொகை எவ்வளவு என கேட்கிறோம் அதற்கு அருள் ஆட்சியும் அல்லது தமிழ் அரசியல்வாதிகளும் அதில் ஏதும் தெரிவிக்க மறுக்கிறார்கள்.
இதிலிருந்து ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ளலாம் சுத்துமாத்து அரசியலை மேற்கொண்டு வரும் தவறான அணுகுமுறை காரணமாக அறுவற ஆட்சி மிக விரைவில் கவிழ்க்கப்பட போகிறது .
என்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இதை எடுத்துக் கொள்ளுங்கள் எமது கேள்விக்கு பதில் இருந்தால் அனுராக் குமார திசநாயக்காவின் ஆட்சியில் உள்ளவர்கள் யாராவது எமது கேள்விக்கு திட்டக் பக்கத்தில் பதில் தருவீர்களா.







