39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா
39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா ,கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இலக்குகள் மீது 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இலக்குகள் மீது 39 தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான எல்லையில் உள்ள இஸ்ரேலிய குடியிருப்புகள் மற்றும் துருப்புகள் மீதான தாக்குதல்களும் இதில் அடங்கும்.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்








