3500மில்லியன் லட்சம் கோடி கடனில் இலங்கை

3500மில்லியன் லட்சம் கோடி கடனில் இலங்கை
Spread the love

3500மில்லியன் லட்சம் கோடி கடனில் இலங்கை

3500மில்லியன் லட்சம் கோடி கடனில் இலங்கை நாட்டை கடனில் தள்ளியுள்ள அனுரா அரசு செயல்பாடு இலங்கை மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் பொருளாதாரத்தை வளப்படுத்துவோம்

இலங்கையின் பொருளாதாரத்தை வளப்படுத்துவோம் என தெரிவித்து வரும் அனுரா அரசு தற்போது இலங்கையை மேலும் பலவீன படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

நாட்டைன் கடன் சுமையை மேலும் அதிக படுத்தி செல்லும் அனுரா அரசின் இந்த செயல்பாடுகள் மிக பெரும் அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .

நிமிடம் ஒன்றுக்கு இரண்டு லடசத்தி இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயை வட்டியாக செலுத்திய வண்ணம் உள்ளது .

பிச்சை கார நாடாக்கும் நிலை

இந்த செயல்பாடுகள் ஒரு நாட்டை பிச்சை கார நாடாக்கும் நிலையை உருவாக்கி வருகிறார் .

இதுவே அனுரா அரசின் சாதனையாக உள்ளது