3500மில்லியன் லட்சம் கோடி கடனில் இலங்கை
3500மில்லியன் லட்சம் கோடி கடனில் இலங்கை நாட்டை கடனில் தள்ளியுள்ள அனுரா அரசு செயல்பாடு இலங்கை மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையின் பொருளாதாரத்தை வளப்படுத்துவோம்
இலங்கையின் பொருளாதாரத்தை வளப்படுத்துவோம் என தெரிவித்து வரும் அனுரா அரசு தற்போது இலங்கையை மேலும் பலவீன படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .
நாட்டைன் கடன் சுமையை மேலும் அதிக படுத்தி செல்லும் அனுரா அரசின் இந்த செயல்பாடுகள் மிக பெரும் அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .
நிமிடம் ஒன்றுக்கு இரண்டு லடசத்தி இருபத்தி ஐந்தாயிரம் ரூபாயை வட்டியாக செலுத்திய வண்ணம் உள்ளது .
பிச்சை கார நாடாக்கும் நிலை
இந்த செயல்பாடுகள் ஒரு நாட்டை பிச்சை கார நாடாக்கும் நிலையை உருவாக்கி வருகிறார் .
இதுவே அனுரா அரசின் சாதனையாக உள்ளது










