323 பேர் கைது – பாயும் பறக்கும் படை சோதனை

Spread the love

323 பேர் கைது – பாயும் பறக்கும் படை சோதனை

இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி வீதிகளில் உலாவிய குற்ற சாட்டில் 323 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைதானவர்கள் முகமூடி மற்றும் மாகாண எல்லைகளை தாண்டினர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *