3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து
3000கோடி புலிகள் தலைமைச் செயலகம் அணியின் சொத்து,பிரிட்டனில் இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்பதும் தயாபரன் எனப்படும் இயற்பெயர் கொண்ட சங்கீதன் குழுவிடம் 3000 கோடி சொத்துக்கள் உள்ளதாக அம்பலமாகியுள்ளது .
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் அணியொன்று பிரிட்டனில் தோன்றியது .
புதிதாக ஆரம்பிக்க பட்ட இந்த அமைப்பினரால் ,தாமே விடுதலை புலிகளின் மூத்த தளபதிகள் என தெரிவித்து சங்கீதன் எனப்படும் குழு இயங்கி வந்தது .
இந்த அமைப்பில் இயங்கி வரும் சங்கீதன் ,இன்பன் ,புலவர் ,என புனை பெயர் கொண்டவர்கள் எனப்படுபவர்கள் முக்கிய தூண்களாக காணப்படுகின்றனர் .
இவர்களே இறுதி முள்ளி வாய்க்கால் யுத்த களத்தில் இருந்து தப்பித்து வந்ததாக தெரிவித்து ,மக்களை நம்ப வைத்து அதன் ஊடக விடுதலை புலிகளின் தலைமை செயலகம் எனும் கட்டமைப்பே நிறுவினர் .
மக்களிடத்தில் புலிகள் அமைப்பு என கோரி கொள்ளும் இவர்கள் ,இங்கிலாந்து சட்டத்தின் அடிப்படையில் தமிழர்களின் பொது அமைப்பு என்றே நிறுவங்களின் பெயர்களை நிறுவி அதன் ஊடக செயல் பட்டு வருகின்றனர் .
அதன் அடிப்படையில் தயாபரன் என்பதும் சங்கீதன் குடும்ப பெயரில் ,அவர்களது உறவினர்கள் பெயரில் ஒன்பதுக்கு மேற்பட்ட ஆடம்பர பங்களா வீடுகள் காணப்படுகின்றன .
இதன் சொத்து மதிப்பு இலங்கை ரூபாயில் ,மூவாயிரம் கோடி ரூபாய்களாக காணப்படும் என கணக்கிட படுகிறது .
இந்த விபரங்கள் பொது வெளியில் காணக்கிடப்பதாக தெரிவிக்க படுகிறது .
.அப்படி என்றால் பிரிட்டன் வருமானத்துறையினர் ,ஒருவரது பெயரில் எவ்வாறு எட்டு நிறுவனம் இயக்க படுகிறது ..??
எப்படி இவர்களுக்கு இந்த பணம் கிடைத்தது என்பது தொடர்பாக விசாரணைகள் நடத்தினால் மிக பெரும் விடயங்கள் அம்பலமாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை செயலகம் என்கின்ற இந்த அணியினரால் மக்களிடத்தில் மில்லியன் கணக்காக பணம் சேகரிக்க பட்டுள்ளது மக்கள் தெருவிக்கும் கருத்துக்கள் ஊடக காணமுடிகிறது .
ஆதலால் வீரச்சாவு அடைந்த போராளி ஒருவரது பெயரில் நடமாடி வரும் ,சங்கீதன் குடும்பத்தின் பெயரில் வாங்கி குவிக்க பட்டுள்ள ஆயிரக்கணக்காண சொத்துக்கள் மக்கள் சொத்துக்கள் என மக்கள் பேசி கொள்கின்றனர் .
ஆதலால் பிரிட்டன் உளவுத்துறை மற்றும் வருமானவரித்துறை என்பன இணைந்து விசாரணை நடத்த வேண்டும் .
அப்பொழுது தான் மிக பெரும் மாபியா கும்பல் வலையமைப்பு அம்பல படுத்த படும் என நம்ப படுகிறது .
போரால் பாதிக்க பட்ட மக்களிற்கு உதவிட மறுத்து தமது சுயநல ஆடம்பர வாழ்வில் ஈடுபட்ட இந்த கும்பலை மக்கள் ஓட ஓட விரட்டும் நாள் உங்கள் வாசல் வந்துள்ளது .
குறிப்பிட தக்கது .
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை

- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்

- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு

- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்

- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன

- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்

- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது










