20ரூபாய்க்கு ஆசைப்பட்டு 6இலட்சம் கட்டியநபர்
20ரூபாய்க்கு ஆசைப்பட்டு 6இலட்சம் கட்டியநபர் ,தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 6 இலட்சம் ரூபா
அபராதம் விதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள கடை
கொழும்பு பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளர் 70 ரூபாவுக்கு விற்கப்படும் தண்ணீர்
போத்தலை 90 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள்
இது தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின்
அடிப்படையில் கடை உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது










