19 வயது பெண் வெட்டிக்கொலை -அதிர்ச்சியில் மக்கள்

Spread the love

19 வயது பெண் வெட்டிக்கொலை -அதிர்ச்சியில் மக்கள்

இலங்கை கலேவெல பகுதியில் 19 வயது இளம் பெ ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்ய பட்டுளளார்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது

குறித்த கொலையினை மேற்கொண்ட நபர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த

பட்டுள்ளார் ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *