150 இராணுவத்திற்கு கொரனோ – அடித்து பூட்ட பட்ட இராணுவ முகாம்

Spread the love

150 இராணுவத்திற்கு கொரனோ – அடித்து பூட்ட பட்ட இராணுவ முகாம்

இலங்கை நீர் கொழும்பு சேதுவை இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த

இராணுவத்தினருக்கு கொரனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் அந்த இராணுவ முகாம் அடித்து பூட்ட பட்டுள்ளது

    மேலும் அங்கு பணிபுரிந்த 150 இராணுவத்தினர் கைது செய்ய பட்டு தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

    இராணுவ சிப்பாய்கள் சிலருக்கு ஏற்பட்ட நோய் தொற்றை அடுத்தே மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது ,ஆயிரம்

    இராணுவத்தினருக்கு நோயானது பரவியுள்ளது என உள்ளக வாயிலாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது

    அதனை உறுதி படுத்தும் படியாக இந்த விடயங்கள் வெளியிட பட்டு வருகின்றன ,


    இதே போல யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளன என்ற தகவலும் கசிகிறது

      விரைவில் இந்த இராணுவமுகாம்களில் உள்ளவர்களுக்கு சோதனைகள் ஆரம்பிக்க படலாம் என் எதிர் பார்க்க படுகிறது

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *