12பாகிஸ்தான் இராணுவம் பலி
12பாகிஸ்தான் இராணுவம் பலி , ஆப்கானிஸ்தான் எல்லையோரமான உள்ள தெற்கு வயரிஸ்தானின் மலைப்பாங்கான எல்லையோர பகுதியில் ரோந்து காவலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் அரச ராணுவத்தை இலக்கு வைத்து போராளி குழுக்கள் தாக்குதலை நடத்தினர் . 12 Pakistani soldiers killed
பாகிஸ்தான் அரச இராணுவம் Pakistan Army
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரச ராணுவத்தை சேர்ந்த 12 சிப்பாய்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் சிலர் காயம் அடைந்துள்ளார்கள் .இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர்கள் யாவரும்உலங்குவானூர்தி மூலம் மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாகிஸ்தான் தாலிபான்களை சேர்ந்த 13 பேர் பலி 13 Pakistani Taliban killed
தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாகிஸ்தானிய அரச ராணுவம் திருப்பி தாக்கியதில் பாகிஸ்தான் தாலிபான்களை சேர்ந்த 13 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலிபன்களுக்கு ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்கு இந்தியா உதவி புரிந்து அவர்களை வைத்து இப்பொழுது பாகிஸ்தான் மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதாக அரசாங்கம் குற்றச்சாட்டுகிறது.
எதிரிக்கு எதிரி நண்பர்கள் போன்று இப்பொழுது அதே போராளி அமைப்புகளை இந்தியா தன் வசப்படுத்தி இப்பொழுது குழப்பத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு அரசு குற்றம் சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது







