1100 க்கும் மேற்பட்டோர் கைது

1100 க்கும் மேற்பட்டோர் கைது
Spread the love

1100 க்கும் மேற்பட்டோர் கைது

1100 க்கும் மேற்பட்டோர் கைது ,ரத்தம ஏகதா சோதனைகளில் 1100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரத்தம ஏகதா

“ரத்தம ஏகதா” என்ற தேசிய நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மேலும் 1,123 சந்தேக

நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று நாடு முழுவதும் மொத்தம் 1,125 சோதனைகள் நடத்தப்பட்டன,

ஐஸ் மற்றும் ஹெராயின்

இதில் ஐஸ் மற்றும் ஹெராயின் தொடர்பான குற்றங்களை குறிவைத்து 768 சோதனைகள் அடங்கும்.

33 சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன, மேலும் 30 பேர் மறுவாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.