10 மில்லியன் ரூபா தேயிலை கொண்டனர் மடக்கி பிடிப்பு

Spread the love

10 மில்லியன் ரூபா தேயிலை கொண்டனர் மடக்கி பிடிப்பு

இலங்கை கொழும்பு துறைமுகத்தில் நீண்ட கொண்டனர் ஒன்றுக்குள் இருந்து தேயிலை தூள்

கண்டு பிடிக்க பட்டுள்ளது

ஏற்றுமதிக்கு உகந்த முறையற்ற தேயிலை தூள்களை ஏற்றுமதி செய்ய முற்பட்ட வேளையே இந்த
முற்றுகை இடம்பெற்றுள்ளது

மேற்படி கொள்கலன் தொடர்பில் சுங்க பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *