ஹாருனிகா பிணையில் விடுதலை

ஹாருனிகா பிணையில் விடுதலை
Spread the love

ஹாருனிகாவுக்கு துணை வழங்கிய நீதிமன்றம்

தாசாவின் கட்சியில் போட்டியிடும் பிரபல அரசியல்வாதியாகவும் நடிகையாகவும் விளங்கிவரும் ஹரிணி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார் ஆனால் தற்பொழுது நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி
குழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலிகுழிக்குள் விழுந்த இருசிறுவர்கள் பலி

2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்ட ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கருணிகா பிரியம் சந்திராவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் துணை வழங்கி அவரை விடுவித்துள்ளது.

மக்கள் மத்தியில் அது சிறப்பு வாய்ந்தவர்களாகவும் அதிக ஆதரவு கொண்டு வருவதாக கார்னிகானப்படுகின்றார் அதிகமான வாக்குகளை பற்றி இருந்தார்.

அவர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விடுதலை ஆகியுள்ளார். துணையில் விடுதலையானவர் தற்போது தனது வீட்டுக்கு சென்று இருக்கின்றார்.

தேர்தல் இடம்பெறுகின்ற காலப்பகுதியில் இவ்வாறானவர்களை சிறையில் அடைத்து அந்த காட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஆளும் இலங்கை ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கா ஈடுபட்டுள்ளதாக,

புதிய குற்றச்சாட்டுகளும் எதிர்க்கட்சிகள் அல்லது மாற்றுக் கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

பழிவாங்கும் அரசியலும் வங்குரோத்து நடவடிக்கையில் ஒன்றாகவே தற்போது இடம் பெற்றதாகவும் ,

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திற்கு ஏன் இப்பொழுது அவரைக் கைது செய்ய வேண்டும் என்கின்ற கேள்வியை, ஊடகங்கள் முதல் மக்கள் மன்றங்கள் வரை கேள்வி இருந்தன.

அதன் ஒரு நேர்ச்சையாகவே இந்த அரசியல் பழிவாங்கல் விரட்ட நடவடிக்கை காணப்பட்டதாக ,

கொழும்பில் ஊடகங்கள் மற்றும் கொழும்பில் முக்கிய இரகசிய வட்டாரங்கள் ஊடாகவும் செய்திகள் கசிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.