ஹமாஸை அழிக்கும் வரை ஓயோம் அடங்க மறுக்கும் நெதன்யாகு
காமாசை விடுதலை போராளிகளை முற்றாக அவர்களது தாய்மண்ணில் இருந்து அழிக்கும்
வரை ஓயோம் என இனவெறி பிடித்த நெதன்யாகு முழங்கியுள்ளார்
இஸ்ரேல் இராணுவத்தை அடித்து துவைத்து நூடில்ஸ் போட்ட பின்னரும் அடங்க மறுக்கும் இனவாதி நெதன்யாகுவின் கடும் போக்கு தானம் மீளவும் , இஸ்ரேல் அழிவை சநதிக்க போகிறது என்பதற்கு இவை ஒரு முன்னுதாரணம்
48 நாட்களில் 110 க்கு மேற்பட்ட டாங்கிகளை இழந்த பரிதாபம் ,வல்லரசு என வாலாட்டிய இஸ்ரேல் சுருண்டு போன பரிதாபம் .
ஹமாஸை அழிக்கும் வரை ஓயோம் அடங்க மறுக்கும் நெதன்யாகு
அழுகையின் ஆழத்தில் தூக்கம் இன்றி துடிக்கும் நெதன்யாகு ,இனியாவது மக்கள் நலனை கருத்தில் கொண்டு ,ஒன்று பட்டு வாழ ,தீர்வு வழங்க வேண்டும் .
இலங்கை ,கொலைகாரன் கோட்டபாயவை போல ,மகிந்தாவை போல ஆடிய ஆணவ அடடம் இப்பொழுது .அடங்கி போனது
கோவணம் கழன்று விழ நெதன்யாகுவை மக்கள் விரட்டியடிக்க தயாராகின்றன
மமதையும் தான் என்ற ஆணவமும் ,அடக்குமுறைக்கும் ஹமாஸ் ,ஹிஸ்புல்லா ,கூதி படைகள் வழங்கிய அடி செம அடி தான் போங்க
ஊடகங்களை அடக்கி கொக்கரித்த இனவெறியர்களுக்கு நெத்தியடி வளப்பிகியுள்ளது அரபுலகம் .
மக்கள் ஹமாஸை கொண்டாட இது தான காரணம் ,வரலாற்றில் முதன் முதலாக சுதந்திரம் பெற்ற பின்னர் இஸ்ரேல் சந்தித்த பேரிழப்பு
பலத்த அவமானம் .தன்வினை தன்னை சுடும் என்பது இதான் போலும் .
ஹமாஸ் விடுதலை போர் வென்று நிற்கிறது ,.போராளிகளை மக்கள் மனங்கள் சுமக்கின்றன ,மலரட்டும் பலஸ்தீன சுதந்திர தேசம் .
- ஈரான் மீதான புதிய வியூகம்
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது
- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்
- ரசியா டிரம்ப் பேச்சு
- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது
- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது
- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்
- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு
- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்




















