லண்டன் பெரும் பண முதலைகள் சிங்கள வலையில்
லண்டன் பெரும் பண முதலைகள் சிங்கள வலையில் சிக்கியுள்ளார்கள் என்கின்ற விடயம் இப்பொழுது தடல் புடலாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .
லண்டனில் மிக பெரும் நிறுவனகளுக்கு சொந்தமானவர்கள்
லண்டனில் மிக பெரும் நிறுவனகளுக்கு சொந்தமானவர்கள் இலங்கை ஆளும் அரசுகள் வலையில் சிக்கி உள்ள விடயம் அம்பலமாகியுள்ளது .
இவர்கள் ஆளும் அரசுடன் இரகசியமாக மேற்கொள்ள பட்ட பேச்சுக்களை அடுத்து தற்போது சிங்கல வசம் மாறியுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது .
கோடி கோடியாக முதலீடு
தமிழர் பகுதிகளில் மிக பெரும் வணிக நிறுவனங்களை நிறுவி அதன் ஊடாக கோடி கோடியாக முதலீடு செய்துள்ளனர் .
இப்பொழுது இவர்களை சிங்களம் இல்லாது அழிக்கும் நிலைக்கு உள்ளாக்க போவதாக செய்திகளே அங்கு சென்று வாழ எண்ணியவர்களுக்கு விழுந்த மிக
பெரும் அச்சறுத்தலாக அமைய போவதாக மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் நிலவி வருகிறது .
இதுக்கு தானே ஆசை பட்டாய் என்ற நிலையை தான் இந்த விடயத்தில் பார்க்க முடிகிறது .










