லண்டன் தமிழ் கடையில் கொள்ளை
லண்டன் தமிழ் கடையில் கொள்ளை , லண்டன் புறநகர் பகுதியான பகுதியில் கடை ஒன்றில் கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் லொட்டோ சிகரெட் மதுபானங்கள் என்பனவற்றை திருடி சென்றுள்ளனர் .
கடைக்குள் நுழைந்த இரண்டு வெள்ளை இனத்தைச் சேர்ந்த திருடர்கள் சுட்டியலை காட்டி அங்கு கடமையில் இருந்த ஊழியர்களை விரட்டி சுட்டியில் முனையில் மிரட்டி
அங்கு இருந்த பணம் என்பனவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அவர்கள் தப்பி விடுகின்ற காட்சி அங்கே பொருத்தப்பட்டுள்ளது.

சாமீபகாலங்களாக லண்டனில் இவ்வாறு கடைகளில் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அரிதாகவே இல்லை அதிகமாகவே இருந்தது அதை தவற விட்டு விட்டீர்கள்.
அந்த காணொளியை பார்க்கின்ற பொழுது தெரிகிறது எனவே உங்கள் கடைகளில் வந்தால் எப்படி அவர்களை கையாள வேண்டும் இவரோட சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கான தற்காப்பு நடவடிக்கை ,
எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் அல்லது போட்டோக்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .
லண்டனில் கடை வித்திருப்பதும் போதும் ,இவ்வாறான சியோக்களில் சிக்கி தவிக்கிற பாடும் போதும் என்பது போல் உள்ளது இந்த காட்சியகளை பார்க்கும் பொழுது .
காணொளி -நன்றி -ஈழம் ராஞ்சன்

- இதய அறுவை சிகிச்சைகளுக்காக 10 000 பேர் காத்திருப்பு

- இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய போர் கப்பல்

- மூளைக்காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது சுகாதார அதிகாரிகள்

- தில்வின் சில்வாவால் எப்படி முடிவை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும்

- புத்தளத்தில் 24 மணி நேரத்தில் 250 மி.மீ-க்கு மேல் அதிகபட்ச மழை

- பல பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்

- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா

- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்

- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை

- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா

- இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்









