லண்டன் தமிழ் கடையில் கொள்ளை
லண்டன் தமிழ் கடையில் கொள்ளை , லண்டன் புறநகர் பகுதியான பகுதியில் கடை ஒன்றில் கொள்ளையர்கள் அங்கிருந்த பணம் லொட்டோ சிகரெட் மதுபானங்கள் என்பனவற்றை திருடி சென்றுள்ளனர் .
கடைக்குள் நுழைந்த இரண்டு வெள்ளை இனத்தைச் சேர்ந்த திருடர்கள் சுட்டியலை காட்டி அங்கு கடமையில் இருந்த ஊழியர்களை விரட்டி சுட்டியில் முனையில் மிரட்டி
அங்கு இருந்த பணம் என்பனவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அவர்கள் தப்பி விடுகின்ற காட்சி அங்கே பொருத்தப்பட்டுள்ளது.

சாமீபகாலங்களாக லண்டனில் இவ்வாறு கடைகளில் இவ்வாறான கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.
அதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அரிதாகவே இல்லை அதிகமாகவே இருந்தது அதை தவற விட்டு விட்டீர்கள்.
அந்த காணொளியை பார்க்கின்ற பொழுது தெரிகிறது எனவே உங்கள் கடைகளில் வந்தால் எப்படி அவர்களை கையாள வேண்டும் இவரோட சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்கான தற்காப்பு நடவடிக்கை ,
எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் அல்லது போட்டோக்களை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் உறவுகளே .
லண்டனில் கடை வித்திருப்பதும் போதும் ,இவ்வாறான சியோக்களில் சிக்கி தவிக்கிற பாடும் போதும் என்பது போல் உள்ளது இந்த காட்சியகளை பார்க்கும் பொழுது .
காணொளி -நன்றி -ஈழம் ராஞ்சன்

- நமாலின் கிரிஷ் வழக்கில் விசாரணை ஜூலை 7 அன்று தொடங்கும்

- மாவட்டங்கள் முழுவதும் மூளைக்காய்ச்சல் பரவுவதால் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

- இந்தியப் பெருங்கடல் அமைதியாக இருக்க வேண்டும் இலங்கை

- பலத்த காற்றினால் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்

- இலங்கை இராணுவத்திற்குப் புதிய தலைமைத் தளபதி நியமனம்

- ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது வெசாக் செய்தி

- பேரூந்து விபத்து 26பேர் காயம்

- போக்குவரத்து அமைச்சக செயலாளர் ராஜினாமா

- வெள்ள அபாய முன்னறிவிப்பு

- கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பாக விசாரணை

- முச்சக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

- வரி நெருக்கடியால் சுகாதாரப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து









