
லண்டன் தமிழர் கடையில் கத்தி முனையில் திருட்டு
பிரிட்டன் லண்டன் பகுதியில் தமிழர் கடை ஒன்றில் பட்ட பகலில் நடந்த கத்தி முனை கொள்ளை .
இந்த காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .
கைபேசி ,பணம் ,சாராயம் ,சிகரெட் என்பனவற்றை திருடி தப்பி ஓடும் திருடர்கள் .
உயிர் தப்பிய தமிழ் வாலிபன் .
No posts found.