
ரூவாண்டாவில் அகதிகளுக்கு பாதுகாப்பு பிரிட்டன் Braverman தெரிவிப்பு
ரூவாண்டாவிற்கு பிரிட்டனில் இருந்து அனுப்ப படும் அகதிகளுக்கு, பாதுகாப்பு உள்ளது என பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சர் Braverman தெரிவித்துள்ளார் .
பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழையும் அகதிகளை ,ரூவாண்டாவிற்கு அனுப்புவதில் ,இந்திய பூர்விக குடிகள் அதி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .
இவர்களின் இந்த அடடூழிய செயலினால் ,எதிர் வரும் தேர்தலில் ஆளும் சுனெக் ,ஆட்சி வெற்றி பெறாது என எதிர் பார்க்க படுகிறது .