
ரஷ்யா கடும் யுத்தம்
ரஷ்யா கடும் யுத்தம் ,ரஷ்யாவுக்குரியின் கடும் யுத்தம் ரஷ்யாவுக்கு இடையில் தொடர்ந்தும் கடுகு இடம்பெற்று கொண்டிருக்கின்றது .
கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர் பலியாகியம் டசினுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் கார்கிவ் பகுதியின் முன்னரங்கப் பகுதியின் ஊடாக பாரிய தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டுள்ளது.
விமான வழி மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்புகள் பலமான தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
தாக்குதலின் பொழுது ஒருவர் பலி
இந்த தாக்குதலின் பொழுதே ஒருவர் பலியாகி டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயப்படுத்தப்பட்டு தற்பொழுது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைப்படாத தொடர்ந்து வருகின்ற இருதரப்பின் யுத்தத்தில் இது பாவிக்கும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
அதிகமாக யு உக்ரைன் உள்கட்டமைப்புகள் பாதிப்படைந்துள்ளன .
மின்சாரங்கள் இருந்து இதுவரை பல கிராமங்கள் தவிர்த்து வருவதாக மக்கள் கண்ணீர் வடித்துள்ளனர் .
மக்கள் வாழ்விடங்கள் மீது விழுந்து வெடித்ததால் அங்கிருந்து அகதிகள் தற்பொழுது அகதிகளாக தப்பி ஓடி கொண்டுள்ளனர்.
மேலும் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து காணப்படுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன .
ஏவுகணைகள் விழுந்து வெடித்த பகுதிகளில் தீயணைப்பு படைகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
மக்கள் தற்பொழுது அங்கு பதட்டமான நிலை காணப்படுவதால் , அங்கு உயிர் வாழ்வதற்கு ஏற்ற இடம் இல்லை என்பதால் ,தற்பொழுது வேறு இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.