ரயில் தடம்புரள்வு
ரயில் தடம்புரள்வு அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜின ரயில் இன்று (29) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் தலைமைச் செயலக ரயில் நிலையத்திற்கும் இடையில் தடம் புரண்டது.
இன்று காலை 11.10 மணியளவில் இந்த ரயில் தடம் புரண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ரயிலின் இன்ஜின் பகுதி தடம் புரண்டுள்ள நிலையில், ரயில் பாதையும் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.