ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் தற்கொலை
ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் ஒருவர் தற்கொலை புரிந்த செயல்
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை நானு ஓயா பகுதியில் வாலிபன் ஒருவர் ,
தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவம் ,அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன
No posts found.