யாழ்ப்பாணம் வருகிறார் ரணில் விக்கிரமசிங்கா
யாழ்ப்பாணம் வருகிறார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க .வடபகுதிக்கு பயணிக்கவுள்ள ரணில் விக்கிரமசிங்கா ,காணிகளை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளாராம் .
மக்களின் பிரச்னைகளிற்கு தீர்வு கண்டு, அதன் ஊடாக தேர்தலில் வெற்றிவாய்ப்பை பேணும் நகர்வில் ரணில் விக்கிரமசிங்கா ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .