மே மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 700 மில்லியன்
மே மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நான்காவது மற்றும் ஐந்தாவது தவணைகளைப் பெறுவோம் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது – ஜனாதிபதி
அமெரிக்க டாலர் மதிப்பிலான
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) 700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நான்காவது மற்றும் ஐந்தாவது தவணைகளை மே மாத
இறுதிக்குள் பெறுவோம் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) இந்த வியாழக்கிழமைக்குள் இலங்கையில் பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒப்பந்தம் எட்டப்பட்டால்,
வியாழக்கிழமைக்குள் பணியாளர் மட்ட ஒப்பந்தம் எட்டப்பட்டால், நான்காவது மற்றும் ஐந்தாவது தவணைகள் இரண்டிலும் தலா 700 மில்லியன் அமெரிக்க டாலரை இலங்கை பெறும் என்று ஜனாதிபதி கூறினார்.
- பாப் அல்-மண்டேப் கடலை மூடிய ஹவுத்தி

- லெபனானில் வீடுகளை குண்டு வைத்து தகர்க்கும் இஸ்ரேல் இராணுவம்

- ஈரான் மோதலுக்கு மத்தியில் எரிபொருள் விலை உயர்வு

- ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை

- நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

- தாயும் மக்களும் தீயில் எரித்து படுகொலை

- நெதன்யாகுவால் போருக்குள் இழுக்கப்பட்டார் டிரம்ப் கமலா ஹாரிஸ்

- முல்லை மருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய இரு அதிகாரிகள் கைது

- அனமடுவ புத்தாண்டு விழாவில் மோதலில் ஏழு பேர் காயம்

- விமான நிலையத்தில் சிகரெட்டுகளுடன் பங்களாதேஷ் தொழிலதிபர் கைது

- வட கொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை

- இந்திய பிரதி ஜனாதிபதி இலங்கை வந்தார்








