முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை
Spread the love

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை வழங்கப்பட்டது

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில்

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசம் மற்றும் அவரது எரிபொருள்

நிலைய ஊழியர் ஒருவரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் மற்றும் சந்தேக நபர்கள் சார்பாக

வாதாடும் வழக்கறிஞர்கள் சமர்ப்பித்த வாதங்களைக் கருத்தில் கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம இன்று (18) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

ஒவ்வொரு சந்தேக நபரையும்

அதன்படி, ஒவ்வொரு சந்தேக நபரையும் தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள இரண்டு தனிநபர் பிணைகளின் பேரில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், இரு சந்தேக நபர்களுக்கும் பயணத் தடை விதித்துள்ளதாக அட தெரனா செய்தியாளர் தெரிவித்தார்.