முதியோர் இல்லத்தில் வெள்ளம் 11பேர் பலி

முதியோர் இல்லத்தில் வெள்ளம் 11பேர் பலி
Spread the love

முதியோர் இல்லத்தில் வெள்ளம் 11பேர் பலி

முதியோர் இல்லத்தில் வெள்ளம் 11பேர் பலி ,பன்னால முதியோர் இல்லத்தில் திடீர் வெள்ளம் காரணமாக 11 முதியவர்கள் உயிரிழந்தனர்.

நலவலானாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில்

பன்னால, நலவலானாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கு வசித்து வந்த 11 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது மேலும் 14 பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில்

வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் அந்த வீட்டில் மொத்தம் 25 முதியவர்கள் வசித்து வந்தனர்.