மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
அலவத்துகொட, தொடங்கொல்ல பகுதியில் நேற்று (08) இரவு பெய்த அடை மழையில் வீடொன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.
உயரமான பகுதியில் அமைந்துள்ள வீட்டின் முற்றத்தில் மண்சரிவு ஏற்பட்டதில், 15 அடி உயர மதில் சுவர் வீட்டின் கீழே உள்ள வீதியில் உடைந்து விழுந்ததில், அப்போது வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது விழுந்துள்ளது.
உடனடியாக செயற்பட்ட பொலிஸார் பிரதேசவாசிகளுடன் இணைந்து விபத்தில் சிக்கியவரை அக்குரண வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் அக்குரண, குருந்துகஹால பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க டாலரின் விற்பனை விகிதம் 340-ஐத் தாண்டியது
- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை
- இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுகாதாரத் தரநிலைகளை ஏற்படுத்த ஜனாதிபதி அழைப்பு
- மத்திய அதிவேக நெடுஞ்சாலை கன்னோருவா வரை நீட்டிக்கப்பட உள்ளது
- மருத்துவர் கொலை குற்றவாளி கைது
- கைதிகள் சிறை மாற்றம் அங்கு கலவரம் வெடிக்கும் அபாயம்
- சுகீஸ்வர பண்டார ஜூலை 22 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது
- 283 மில்லியன் ஒதுக்கிய அனுரா
- சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இலங்கை புதிய சட்டம்
- முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் மேலும் ஒரு சிறை அதிகாரி உயிரிழந்தார்


















