மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணம் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும், ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணத்தின் மொத்த தொகை 2,822.6 மில்லியன் டொலர் எனவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு







