புலி பூச்சாண்டி காட்டும் அம்மணி ஜமீலாக்கு பகிரங்க மடல் முடிந்தால் வருக பேசலாம்

புலி பூச்சாண்டி காட்டும் அம்மணி ஜமீலாக்கு பகிரங்க மடல் முடிந்தால் வருக பேசலாம்
Spread the love

புலி பூச்சாண்டி காட்டும் அம்மணி ஜமீலாக்கு பகிரங்க மடல்முடிந்தால் வருக பேசலாம்

{ facebook name - vannimainthansong } click here my personal facebook

{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls

புலி பூச்சாண்டி காட்டும் அம்மணி ஜமீலாக்கு பகிரங்க மடல் முடிந்தால் வருக பேசலாம் ,புலி பூச்சாண்டி காட்டும் அம்மணி ஜமீலாக்கு பகிரங்க மடல் முடிந்தால் வருக பேசலாம் .

பிரிட்டன் வருகின்ற இலங்கை அரசியல் வாதி

பிரிட்டன் வருகின்ற இலங்கை அரசியல் வாதிகளிற்கு எதிராக தமிழர்கள் போர்ட்டம் செய்கி ன்றார்கள் என்ற குற்ற சாட்டை முன் வைக்கிறார் .

அம்மணிக்கு வன்னி மைந்தன் எழுதும் பகிரங்க மடல் .

ஆண்டா மகிந்த அரசு முதல் தொடராக ஆண்டு வரும் அரசுகள் முஸ்லீம் மக்கள் மீது மேற்கொண்ட

கொடூரமான தாக்குதல்கள் ,சொத்து அழிப்பு மற்றும் படுகொலைகள் தொடர்பாக உங்கள் கருத்து என்ன .

ஓரி இஸ்லாமியராக உங்களையே அடையாள படுத்தும் நீங்கள் இதே சிங்கள பயஙகரவாத அரசுகளினால் மேற்கொள்ள பட்டு சிறுபான்மை தமிழர்களாக விளங்கும் சகோதர முஸ்லீம்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு செயலுக்கு உங்கள் நிலைப்பாடு என்ன …?

முள்ளி வாய்களில் படுகொலை

முள்ளி வாய்களில் படுகொலை செய்ய பட்ட தமிழர்கள் தொடர்பாக உங்கள் கருது என்ன …?

கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்கள் மற்றும் இலங்கை பயஙகரவாத அரசியல் வாதிகளின் வாய்களாக முகவர்களாக செயல் படுபவர்கள்தான் இலங்கை அரசு நாட்டில் நடக்கின்ற யாவும் நீதி என கூறி முழக்கம் இடுகின்றன .

மகிந்தஹா ஆட்சிக்கு பின்னர் இலங்கையில் நடத்த பட்ட கொலை ,கொள்ளை ,லஞ்ச ஊழல் ,தேவாலயங்கள் மீதான குண்டு வெடிப்பு தொடர்பாக உங்கள் கருத்து என்ன ..?
இதை செய்தவர்கள் கோட்டா முஸ்லீம்கள் என்கிறது மகிந்த கோட்டா அரசு

மட்டக்களப்பு காத்தன் குடியில் முஸ்லீம் பயங்கரவாதிகளே குண்டு தாக்குதலை மேற்கொண்டார்கள் என கோட்டா மகிந்த அரசு அறிவித்தது இது தொடரபாக உங்கள் கருத்து என்ன ..?

அப்டி என்றா; கோட்டா மகிந்த அரசு சொல்லும் இந்த விடயத்தை எப்படி நீங்கள் பார்க்கிண்றீர்கள் …?

இவ்வாறு பல கேள்விகள் எம்மிடம் உள்ளன .எனவே முடிந்தால் எம்மோடு நேரடி விவாத்திற்கு வாருங்கள் .

ஊடாக வாதிகள் என்ற போர்வைக்கு மாறிவந்து திரியும் உங்களை போன்ற மனித நேயமற்றவர்களை மக்கள் முன்பாக நஙக்ளும் அடையாள படுத்த வேண்டிய தேவை உள்ளது .

வன்னி மைந்தன் சவால் விடுகிறேன் வாருங்கள் பேசலாம் அம்மணி அவர்களே .