பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை

பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை
Spread the love

பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை

பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை ,பிரபாகரனுக்கு வடக்கில் உருவச்சிலை அமைக்கப் போவதாக ஆளும் அனுர அரசாங்கம் அடித்து விட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை தேர்தலில்

வடக்கு மாகாண சபை தேர்தலில் தாம் வடக்கு மக்களின் அதிகமான வாக்குகளை பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்கின்ற நோக்கில் இந்த வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழுகிற தமிழர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக தலைவர் பிரபாகரனுக்கு அவரது

உருவச்சிலை அமைக்கப்பட உள்ளதாக அனுரா அரசு இப்படி அடித்து விடுகிறது.

இந்த அவசர அவசரமான செய்தி பகிர்வு தமிழர்களின் வாக்குகளை கொள்ளை அடிப்பதற்கான தந்திரோபாய நிகழ்வின் ஒன்றாக இதனை காண முடிகிறது.

தமிழ் மக்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம்

புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் என்ற போர்வையில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் தடுத்து

வைக்கப்பட்டு மிரட்டப்பட்டு வருகிற இவ்வாறான காலப்பகுதியில் இப்பொழுது எவ்விதமான புது கதையை கவிதையாக பாடியுள்ளது அனுரா அரசு.

ஆகவே ஆளுகிற அரசின் இந்த தந்துருபாய உளவியல் சுற்றுமத்து நடவடிக்கையில் தமிழர்கள் சிக்கிக் கொள்ளாது தமது தமிழ் தேசிய

மண்ணுரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதே புலம்பெயர் மக்களின் கோரிக்கையாக உள்ளது.