
மோடி இலங்கை வருகிறார்
பிரதமர் மோடி இலங்கை வருகிறார் ,இலங்கை வருகிறார் பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்றுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கு வர உள்ளதாக தகவல்கள்வெளியாகி இருக்கின்றது .
இவர் அதை இலங்கை வருகை தொடர்பான விடயம் தொடர்பாக தற்பொழுது இலங்கையுடன் பேசுவதற்காக இலங்கையினுடைய அரச அதிகாரிகள் மற்றும் இந்தியாவுடையவெளியுறவு மந்திரியுடன் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
யாழ்ப்பாணம் சென்று தமிழர்களையும் சந்திப்பார்
இந்தியா பிரதமர் இலங்கை வருகின்ற பொழுது யாழ்ப்பாணம் சென்று தமிழர்களையும் சந்திப்பார் எனவும் சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் எனப்படும் எதிர்பார்க்கப்படுகிறது .
இலங்கை வருகின்ற இவருடனான பயணத்தின் பின்னர் தமிழருக்கான ஒரு தீர்வை கொடுத்து அதனூடாக பாரதியார் கட்சியின் ஆதரவை தமிழகத்தில் கட்டி காக்கும் நடவடிக்கை இவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது .
இரண்டாவது முறையாக இலங்கைக்கு பயணத்தை மேற்கொள்ள நரேந்திர மோடியின் இந்த பயணத்தில் தாமததிற்கான தீர்வு வழங்கப்படுமா
அதன் ஊடாக மிகப்பெரும் ஒரு மாற்றம் காணப்படுமா? என்கின்ற கேள்வியை இப்பொழுது எலிப்ப பட்டுள்ளது .
நரேந்திர மோடி இலங்கை வந்து சென்றாலும் தமிழர்களுக்கு இவ்விதமான விமோசனமும் கிடைக்காது என தமிழ் அரசியல் கட்சிகள் இப்பொழுது தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
ஆனால் இந்தியா மிக முக்கியமான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இலங்கை, இன பிரச்சனைக்கு தீர்வுக்கான அடிப்படை ஏற்படுத்துவார் என தெரிவிக்க படுகிறது ,