
பித்து எனக்குப் பிடித்து
பித்து எனக்குப் பிடித்து
நித்தம் உனை நினைத்து
சத்தமாக கவிபடிக்க
எத்தனிக்கிறேன்
பல நாள் கேட்ட குரல்
சில நாளா இனிக்கிறது
கலகலவெனும் சிரிப்பு
சலசலப்பை தருகிறது
உன் கதை கேட்காமல்
உன் கவி படிக்காமல்
என் இரவு தொடங்கவில்லை
என் கனவு முடியவில்லை
உன் சமூக தொண்டு
உன் தேசிய நோக்கம் கண்டு
மிரண்டு போகின்றேன்
துவண்டு விடாது தொடர் உன்பணி
அண்மை நாட் கவிதைகளில்
என்னை இவள் காண்கிறாள்
உண்மை அதுவென்றால்
நன்மை இது தொடர்ந்திடுவாள் ..
இப்படிக்கு
இவள் உன் கவிதை
நாயகி.
- ஏனோ இந்த பிரிவு
- திருமணநாள் நல்வாழ்த்துகள்
- கண்ணாமூச்சியா காதல்
- என்னவனே 2
- அச்சம் ஏனோ
- எப்படி நான் பேசிடுவேன்
- காதல் பிரிவு
- நீ நான்
- என்னவனே 1
- என்னை விடு
- என் செல்ல நாய்க்குட்டியே
- பித்து எனக்குப் பிடித்து
- நேரில் வந்து விடு
- என் உயிரே நான் வெல்வேன்
- என்னை ஏற்று விடு
- என்னை அழைப்பாயா
- அடைத்து வைக்க வாவேண்டி
- தோழனே…
- என்னவனே
- நட பிணமாய் இன்றும்