
பாதாள உலக தலைவன் கஞ்சிபான இம்ரான் தமிழ்நாட்டுக்கு தப்பி ஓட்டம்
இலங்கையில் பாதாள உலக குழு தலைவனாக செயல் பட்டு வந்த ,கஞ்சிபான இம்ரான்,தற்போது கடல் வழியாக தமிழ் நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக இந்தியா ரோ ஊடகம் அறிவித்துள்ளது .
இவர்களின் கருத்தின் பிரகாரம் ,அவர் தொடர்ந்து ராவின் ,கண்காணிப்பில் உள்ளாக்க பட்டுள்ளார் என்பது அர்த்தமாகிறது .
நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டவரே இவ்வாறு தமிழ்நாடடுக்கு தப்பி சென்றுள்ளமை குறிப்பிட தக்கது .
No posts found.