பாணந்துறையில் திடீர் துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
Spread the love

பாணந்துறையில் திடீர் துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் என்று இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போத வஸ்து குழுக்களுக்கு இடையில் இடம்பெற்று வந்த முருகனை எடுத்து மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தினர்.

இதன் பொழுது அந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திலிருந்து குறித்த நபர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுததாரிகள் திடீர் துப்பாக்கி சூடு

ஆயுததாரிகள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்த முற்பட்டபோது துப்பாக்கி இயங்காத காரணத்தினால் அவர் தெய்வாதீனமாக தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சூட்டை நடத்த வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் போலீசார் தற்போது விசாரணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே பகுதியில் முதலாம் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றது .

இதை அடுத்து குறித்த பகுதியில் தற்போது மீளவும் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

துப்பாக்கி வேலை செய்யாததினால ஒருவர் உயிர் தப்பியுள்ளார் என்ற விடயம் மகழ்ச்சியை தருகிறது .குறிப்பிடத்தக்கது.