நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்
முல்லைத்தீவு மாவாட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்க பட்ட, உயிர் அச்சுறுத்தல் மிரட்டலுக்கு ,பசில் ராஜபக்ச கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் .
இலங்கையில் நீதி பாதுக்காக்க படவேண்டும் என்ற அவர் ,இவ்வாறான மிரட்டல்கள் கண்டிக்க பட வேண்டியது என முச்சந்தியில் நின்று கூவியுள்ளார்
இவர்களது கையாளாக விளங்கும் தற்கால பாதுகாப்பு அமைச்சரே ,நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார் .
நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்
ஆனால் அதனை மறைத்து தாம் நல்லவர்களாக காண்பிக்கும் நையாண்டி அரசியலை பசில் ராஜபக்ச சிறப்பாக நடாத்தியுள்ளது அமபலமாகியுள்ளது .
உலக சமூகத்தால் இலங்கை வேண்ட படாத நாடக பார்க்க படுகின்ற இவ்வேளையில் ,அதனை முறியடிக்கும் நகர்வில் இலங்கை ஆளும் அரசு ஈடுபட்டுள்ளது .
அதற்கான கண்துடைப்பு நாடகம் ஒன்று பசில் மூலம் இவ்வாறு அரங்கேற்ற படுவதாக காண முடிகிறது .
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி
- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது
- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை
- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை
- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு











