நாட்டை விட்டு ஓட்டம் பிடித்தார் பசில் ராஜபக்ஸ்சா
இலங்கை நாட்டை விட்டு பசில் ராஜபக்ஸ்சா ஓட்டம் பிடித்தார் .
எதிர்வரும் இலங்கை ஜனாதிபதி நானே என கொக்கரித்து பசில் நாட்டை விட்டு ஓடியுள்ளது ஏன் .
டுபாய் ஊடக அமெரிக்கா பறந்துள்ளார் .
கமிஷன் டீல் மன்னராக பெயர் பற்ற பசில் ,இலங்கை ஜனாதிபதியாக மாறினால் ,இலங்கையை நல்ல விலைக்கு விற்று விடுவார் .
அதற்கு இலங்கை பெரும்பாண்மை இனம் இடம் கொடுக்குமா …?
பொறுத்திருந்து பார்க்கலாம் .
அடிவாங்கி நொந்தவர்கள் தமிழர்கள் .இனி அதே போல அடியை வாங்க நோக வேண்டிய நிலைக்குசிங்கள மக்கள் செல்ல போகின்றனர் போல நகர்வுகள் காண்ப்பிக்கின்றன .
- சுகீஸ்வர பண்டார ஜூலை 22 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது
- 283 மில்லியன் ஒதுக்கிய அனுரா
- சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இலங்கை புதிய சட்டம்
- முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது











