
தேசிய வரிவாரம் ஆரம்பித்தார் அனுரா
தேசிய வரிவாரம் ஆரம்பித்தார் அனுரா ,தேசிய வரிவாரம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார் ஜனாதிபதி அனுரா குமர திசை நாயக்கா .
நாட்டில் இடம்பெற்று வருகின்ற பொருளாதாரச் சரிவினை அடுத்து ,மக்கள் மத்தியில் வரியினை அதிகமாக அறவிட்டு அதனூடாக, நாட்டை கட்டி எழுப்புகின்ற நடவடிக்கைகள் இவர் ஈடுபட்டுள்ளார்.
நாள்தோறும் விலைவாசிகள் அதிகரிப்பு
நாள்தோறும் விலைவாசிகள் ,அதிகரித்து வரும் நிலையிலும் மக்கள் பெரும் துயரை சந்தித்து வருகின்ற நிலையிலும்,
உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்ற வேளையில் தற்பொழுது ,மக்கள் மீது வரியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்கிறார்.
தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்ட அரசு
தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்டு ,இறக்குமதியில் கவனம் செலுத்தி வரும் அனுரா ஆட்சி எப்படி தனது நாட்டினுடைய, வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
விழுந்து போய் கிடக்கின்ற பொருளாதாரத்தை, எப்படி நிமித்த முடியும்..? ஆனால் இன்றைய தனது அமைச்சர் சபையை கூட்டி தற்போது வரி விதம் தொடர்பான கூட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.
சிந்தனையற்ற ஒருவராகவும் நாட்டை எவ்வாறு வழிநடத்திச் செல்வது என்பது தொடர்பாக தெரியாத ஒருவராக அனுரா ஆட்சி திணறிவு வருகிறது.
8 மாதத்துக்கு தள்ளாடும் அனுராவின் ஆட்சியாகவே இது காணப்படுகிறது .இது அனுரா ஆட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் தோல்வியாக நோக்கப்படுகிறது.