
தேங்காய் விலை அதிகரிப்பு
தேங்காய் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் தற்பொழுது பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 ரூபாய் விற்கப்பட்ட தேங்காய் என்று தற்பொழுது 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக முகவர் முன்னணி தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனை
இலங்கையில் உற்பத்தி குறைந்த நிலையில் தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனையாவது மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நாள்தோறும் இலங்கையில் விலைகள் அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் என்ன செய்வதென தெரியாத திருடர்கள்.
தேங்காய் 250 ரூபாய்க்கு விற்பனை செய்தால் எப்படி ஒரு குடும்பம் வாழ முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .
வெளிநாடுகளில் அதிகமான தமிழர்கள் தண்ணீரிலேயே கறியை வைப்பது வளமை தேங்காய் பாவிப்பதில்லை.
ஆனால் எங்கள் நாட்டில் முதல் பால் இரண்டாம் பால் என தேங்காய் பயன்படுத்தி மக்கள் உணவு சமைத்து வருகின்றனர் .
இலங்கையில் தேங்காய் இல்லை என்றால் கறிவைக்க முடியாது
தேங்காய் இல்லை என்றால் கறிவைக்க முடியாது என்ற நிலை இலங்கையில் காணப்படுகிறது இது யார் தவறு.
மக்களுடைய அத்தியாவசிய பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில்,
ஆளும் ஆட்சி மிக பெரும் அபாயத்தில் சிக்கி உள்ளதை விரைவில் அது ஒரு அரசுக்கு எதிரான போர் வடிக்கும் என்பதை இப்பொழுதே எழுதி வைத்து சொல்லலாம்.
- பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு
- யாழ் மாநகர சபை முதல்வர் யார்
- நாட்டில் எலிக் காய்ச்சல்
- இலங்கையில் கொவிட் மரணங்கள்
- வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்
- சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன
- ஜேர்மனியை சென்றடைந்த அனுர
- மின்சார கட்டணம் அதிகரிப்பு
- இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி
- முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி
- கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்
- திடீர் குழி கண்டியில் போக்குவரத்து பாதிப்பு