தெற்கு கசாவை நோக்கி ஏவுகணை தாக்குதல்
தெற்கு காசை நோக்கி சரமாரி ஏவுகணை பீரங்கி தாக்குதலை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது ,.
இந்த தாக்குதல் மூலம் அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேற செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் தெரிவிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்
காசா மையம் ,மாற்றும் வடக்கு தெற்கு பகுதிகளை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையின் முன் எச்சரிக்கையாக இது பார்க்க படுகிறது .
மக்கள் எங்கும் செல்ல முடியா நிலையில் பிரதான வீதிகள் தகர்க்க பட்டுள்ளது .
எங்கும் குண்டுகள் வீழ்ந்து வெடிப்பதால் மக்கள் உயிரிழப்பு ஏற்படுகிறது,அதானல் மக்கள்
செய்வதறியாது திணறி வருகின்றனர் .
மக்களுக்குள் காசா போராட்ட காரர்கள் உள்ளனர் என தெரிவித்து ,
மக்களை கேடயமாக வைத்து தாக்குதலை நடத்தி வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி











