தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண்

தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண்
Spread the love

தவறிவிழுந்த வெளிநாட்டுப் பெண்

தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண் ,ரயிலில் தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண் காயம் ,ஒகியா பட்டி போல தொடர்ந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பத்தாவது சுரங்க பகுதியில் தொடர்ந்திருந்து வெளிநாட்டு பெண்மணி காயவடந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .

இலங்கையின் உல்லாச பயணியாக வருக தந்திருந்த இந்த பெண்மணியே இவ்வாறு காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர் உக்கரை நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுரங்கத்தில் காயம் அடைந்த நிலையில் பின்னர் நோயாளி அமைப்புலன்ஸ் மூலமாக தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்து அதனால் வருகின்ற வருமானத்தில் தனது நாட்டை ஓட்டி செல்கின்றது .

அவ்வாறு வருகின்ற உல்லாச பயணிகளை பாதுகாப்பாகவும் கவனமாகவும் கையாள வேண்டிய தேவை இலங்கை வெளியுறவு அமைச்சுக்கும் ,உல்லாச துறைக்கும் காணப்படுகின்றது .

அதனால் வெளிநாட்டு உல்லாச பயணிகள் வடிவத்தில் இலங்கை ஆளுகின்ற அரசுகள் மிக கவனமாக செயலாற்றி வருவது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.