தலைவருக்கு விளக்கேற்றிய சிங்கள கூலி வரலாற்று மையத்தில் மாவீரர் நாள்
தலைவருக்கு விளக்கேற்றிய சிங்கள கூலி வரலாற்று மையத்தில் மாவீரர் நாள் நிகழ்வு இடம்பெறுகிறது .
தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி
இங்கே தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த பட உள்ளது .
முகங்களை மறைத்து மக்கள் முன்பாக தங்களை அடையாள படுத்த மறுக்கும் சிங்கள முகமூடி குழுவாக இயங்கும் இந்த
வரலாற்று மையம் தலைவர் வழியில் நடப்பதாக சொல்வதை தமிழ் மக்கள் ஏற்று கொள்ளவில்லை .
தலைவரை அவமானப்படுத்தி ,மாவீரர் நிகழ்வை வியாபாரமாக செயல் படுத்தும் வரலாற்றுக்கு மையம் என
கூறுகின்ற புலிகள் தலைமை செயலகம் எனும் இந்த வரலாற்று மையம் தமிழர்களினாலே விரடட பட்டுள்ளார்கள் .
முன்னாள் போராளி ஒருவர் பெயரை திருடி
முன்னாள் போராளி ஒருவர் பெயரை திருடி வைத்து தானே புலிகள் தளபதியாக தன்னை அடையாள படுத்தும் சங்கீதன் போன்ற உருட்டு
கட்டைகளை மக்கள் விரட்டி அடிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்கள் எண்ணமாக உள்ளது .
மானம் உள்ள தமிழர்கள் இந்த கறுப்பு ஆடுகள் கடத்தி கொடுப்பவர்களுக்கு இந்த மாவீரர் நாளில் இவர்களுக்கு சாட்டை அடி கொடுக்க வேண்டும் .
கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கும் இந்த கேடு கட்ட குழுக்களையும் கபட நாடக காரர்களை விரட்டி அடிப்போம் மக்களே .










