தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்கா

தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்கா
Spread the love

தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்கா

தமிழர்களை ஏமாற்றிய அமெரிக்கா ,தவறுகளை ஏமாற்றிய அமெரிக்கா பல்வேறுபட்ட நாடுகளில் நடத்தப்பட்டதாக கூறப்படும் போர் கூட்டங்கள் மற்றும் பின்னப்படுவது தொடர்பான பொறுப்பு கூறல் மனித உரிமை விசாரணைக்காக 24 திட்டங்களுக்காக அமெரிக்கா நிதி வழங்கி வந்தது.

அந்த நிதியினை தற்போது நிறுத்துவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது

இவ்வாறு ஈராக் .சிரியா . ரஷ்ய ஆகிய நாடுகளும் அடங்குவதாகவும் அதில் இலங்கையின் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் குற்றங்கள்

இதனால் இந்த நாடுகளில் இடம்பெற்று வருகின்ற போர் குற்றங்கள் தொடர்பான விடயங்களுக்கு அமெரிக்கா இனி

நிதி வழங்காத நிலையில் அந்த விடயங்கள் அப்படியே காணாமல் ஆக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

அமெரிக்கா முன்னெடுத்த முடியும் தற்பொழுது பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள சிறுபான்மை இன மக்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

போர் குற்றவியல் தொடர்பாக அதனை பகுப்பாய் செய்வதற்கு அதனை பேசுவதற்குமாக அமெரிக்காவின் நிதி உதவி ஊடாகவே அங்கு காரியங்களிடம் பெற்று வந்தன.

இலங்கை அரசாங்கத்தை தப்பிக்க வைக்கும் நடவடிக்கை

தற்பொழுது இந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது இலங்கையிலும் இலங்கை அரசாங்கத்தை தப்பிக்க வைக்கும் நடவடிக்கையில் அமெரிக்க ஊக்குவித்துள்ளதாகவே தமிழ் திறப்பு பார்க்கிறது.

ஆகவே இந்த இடத்தில் தமிழர் தரப்புக்கு அமெரிக்கா துரோகம் அளித்துள்ளதாக தவறுகள் பேசிக்கொள்கிறார்கள்.