டிரம்ப் தாக்குதல் பயங்கரவாதம்

டிரம்ப் தாக்குதல் பயங்கரவாதம்
Spread the love

டிரம்ப் தாக்குதல் பயங்கரவாதம்

டிரம்ப் தாக்குதல் பயங்கரவாதம் ,அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீதான தாக்குதல் உள்நாட்டு பயங்கரவாதம் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் முக்கியமான பகுதி ஒன்றில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் அவரது வலது காதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர் கீழே குனிந்து கொண்டு வீழ்ந்து படுத்ததை அடுத்து ,அந்த சூட்டு தாக்கில் இருந்து அவர் மயிரையில் தப்பித்துக் கொண்டார் .

சுதாரித்து கொண்ட அவர் நடவடிக்கை காரணமாக அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருந்தது.

தாக்குதல் சம்பவம்

ஆனால் இந்த தாக்குதல் சம்பவம் என்பது மிகப்பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கொதிப்பையும் தழுவிய நிலையிலே ஏற்படுத்தி இருந்தது.

அதை எடுத்து எதிர்வரும் தேர்தலில் நாம் அனுதாப அலையினூடாக மிகப்பெரும் வெற்றியை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அவரோட நிலையிலேயே தற்பொழுது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஆனது உள்நாட்டு பயங்கரவாதம் என ஆளும் ஜோபேர் நாட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது .

குற்றவாளி தற்பொழுது சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த சூட்டு தாக்குதல் சம்பந்தமான விடையங்கள் தொடர்பாக ,விசாரணைகள் இடம் பெற்று வருவதாக அவரை தெரிவித்துள்ளது.

வீட்டின் கூரை மீதியிலிருந்து சினைப்பொருடாக தாக்குதலை நடத்திய 20 வயதுடைய மத்திய செல்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத்தினர் தெரிவித்து இருந்தனர்.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயலாக அவருக்கு அறிவித்துள்ளதிலிருந்து பின்னணியில் வெளிநாட்டு உளவாளிகள் இருப்பதாக அமெரிக்கன் நம்புகிறது .

அது எந்த நாடு என்பது தொடர்பாக இதுவரை அமெரிக்க வெளியிடாத நிலையிலேயே தற்பொழுது எந்த நாடு என்பதை கண்டறியும் நடவடிக்கையில் உலக நாட்டு மக்கள் ,மிகப் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.