
சேரன் குளிர்களி
பாட்டுச் சத்தம் கேட்டாலே
நெஞ்சில் பட்டாம்பூச்சி பறக்கும்.
பாட்டி, குழந்தைகள் எல்லாம்
பறந்தோடி வாங்கிக் குடிக்கும்.
ராஜா, லிங்கம், றியோ
தராத சுவையை
சேரன் குளிர்களி தந்தது.
ரோஜாப்பூ வாசமாய்
அவர்கள் சேவையிருந்தது.
றோலுக்க கம்பில்லை
பாலுக்க தண்ணியில்லை
பானுக்க மண்ணில்லை
ஆனால்,
வாழ்வுக்க வசந்தமிருந்தது.
கலப்படமில்லாத வியாபாரம்
களிப்புடன் வாழ்ந்தது சமுதாயம்.
நிழல்படமாய் இதன் நினைவுகள்
நிலையாக எங்கள் நெஞ்சோரம்.
சேரன் பாண்டியன் சுவையூற்று
பேரைக்கேட்கவே பெருகுது
நினைவூற்று அந்த
நேரம் எங்களுக்கு இவையும்
ஆனந்தப் பூங்காற்று.❗
-பிறேமா(எழில்)-
- வன்னி மைந்தன் உதவி திட்டம் புது பாடல் வெளியீடு |வைரலாகும் வீடியோ| Vanni Mainthan New Song Release
- என்னை பார்ப்பாயா பதில் சொல்
- மீண்டும் பதிகின்றேன்
- நீறாகிப் போன நினைவுகள்
- கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா