சுற்றிவளைக்க படும் ஈரான்

ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல்
Spread the love

சுற்றிவளைக்க படும் ஈரான்

சுற்றிவளைக்க படும் ஈரான் ,ஈரான் நாட்டில் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தும் நகர்வில் ,இஸ்ரேல் அமெரிக்கா என்பன தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளன .

இஸ்ரேலின் இருப்புக்கு ஈரான் மிக பெரும் நெருக்கடியாக வுள்ள நிலையில் ,சிரியாவில் இருந்து இயங்கி வந்த அரசு தற்போது கலைக்க பட்டு ,இஸ்ரேல் செல்ல பிள்ளையாக போராளி குழுக்கள் ஆளுகைக்குள்சிரியாவை கொண்டு வந்துள்ளன .

அதனை அடுத்து அசாத் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .

இதனை அடுத்தே தற்போது ஈரான் எல்லை சுற்றிவளைக்க பட்டு இஸ்ரேல் ,அமெரிக்காவின் இரும்பு பிடிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .

அப்படி என்றால் மிக விரைவிலே ஈரான் மத தலைவர் படுகொலை செய்யப்படலாம் ,அத்துடன் ஈரானுக்கும் மிக பெரும் தாக்குதல்கள் நடத்த பட போகின்றன .

ஈரான் சுற்றிவளைக்க பட்டுள்ளதை சிரியாவின் அரசு வீழ்ச்சி எடுத்து காட்டுகிறது ,குருதிஸ்தான் விடுதலை போராளிகள் தனி நாடாக அங்கீகரிக்க பட கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன