
சீனா அவுரேலியா மோதல்
சீனா அவஸ்த்ரேலியாவுக்குள் மிக பெரும் மோதல் வெடித்துள்ள நிலையில் ,
அவுஸ்ரேலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு சீனாவினால் மிக பெரும்
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் ,அவுஸ்ரேலியவை காப்பாற்றும் முகமாக
பிரிட்டன் அவசர உதவியாக ஏவுணைகளை வழங்கு கிறது .
இதன் மொத்த பெறுமதி 892 மில்லியன் டொலர்களாகும் ,
அதனாலேயே இந்த ஏவுகணைகளை அவசரமாக பிரிட்டனிடம் இருந்து
அவுஸ்ரேலியா கொள்வனவு செய்கிறது .
சீனா அவுஸ்ரேலியா கடல் பரப்புக்கு மேலால் ,உளவு விமானங்கள் பறந்ததும் ,
அதே கடல் பகுதியில் சீனாவின் உளவு கப்பல்கள் சென்று வந்ததாக ,
அவுஸ்ரேலியா தெரிவித்து பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்து இருந்தது .
அவ்வாறான நிலையில் இந்த ஆயுத விற்பனை சூடு பிடித்துள்ளது .