கேரளாவில் பாரிய நிலநடுக்கம்
கேரளாவில் பாரிய நிலநடுக்கம் ,கேரளாவில் ஏற்பட்ட பாரிய நடுக்கம் காரணமாக 20 பேர் பலியாகி 400 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு வீடுகள் கட்டடங்கள் என்பன இடிந்த விழுந்து ,வீதிகள் என்பன இரண்டாக உடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவை அடுத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவமானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது .இந்தநிலநடுக்கத்தில் 20 பேர் பலியாகி உள்ளனர்.
30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான் ஊருக்கு மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட நிகழ்சிக்கு உள்ளதாகவும் ,தகவல் தெரிவிக்கப்பட நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள புதிய தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
இந்த பகுதியில் தொடர்ந்து மக்கள் ஒரு வித பதட்டத்தில் வீதிகளில் காணப்படுகின்றனர் .
வீதிகள் வீடுகள் என்பன இடிந்து காணப்படுவதுடன் அங்கிருந்த வாகனங்கள் என்பன மண்ணுக்குள் புதைந்துள்ள காட்சிகள் காணப்படுகின்றன எங்கும் ஒரு கலவரமாக காணப்படுகின்றது.
சற்று எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட இந்த சரிவு காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் .
தற்போது வீதிகளில் தங்கி உள்ள இந்த நிலவரம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது

- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்

- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்








