
கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை
கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை, செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தெரிவித்துள்ளனர்.இதற்க்கு பதிலடி தாக்குதல் வழங்கப்படும் என அந்த படைகள் இஸ்ரேலை எச்சரித்துள்ளது .
இவரது இழப்பிற்கு யூத படைகள் அதற்கு பிளவுகளை சந்திப்பார்கள் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கிடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தின் பொழுது ,இவரது தலைமையில் பாரிய வெற்றி தாக்குதல்கள் நடைபெற்று இருந்தன.
மிகப் பெரிய வெற்றி தாக்குதலை நடத்திய தளபதி
அவ்வாறான மிகப் பெரிய வெற்றி தாக்குதலை நடத்தி .அந்த மண்ணுக்கும் மக்களுக்குமாக. விடுதலை கொடுத்த அந்த வீர தளபதியை அந்த மண் இழந்து தவிக்கிறது.
உலகில் முதலாவது உளவுத்துறையாக விளங்கிவரும் மொசாட் .அனைத்து இடங்களுக்கு ஊடுருவி இவ்வாறான தளபதிகள் வாழும் வாழ்விடங்களை கண்டறிந்து தாக்குதல் நடத்தி படுகொலை செய்து வருகிறது.
லெபனானுக்குள் அந்த மக்களுக்கு எதிராக கருப்பாடுகளும் காட்டிக் கொடுப்பவர்களும் ஈடுபடுவதாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொலைபேசிகள் இணையதளங்கள் கமராக்கள் கைக்
குறித்த படைகள் பயன்படுத்தும் தொலைபேசிகள் இணையதளங்கள் கமராக்கள் என்பனவற்றை கைக் செய்யப்பட்டு ,இவர்களது நடமாட்டங்களை கண்காணித்து அதனூடாகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது.
செய்மதிகள் ஊடாகவும் இதை கண்டறிந்து அதனூடாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு ,பல முக்கியமான தலைகள் அழிக்கப்பட்டு வருகின்றமை, அந்த அமைப்பினருக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.