காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது
காவல்துறை அதிகாரியை தாக்கிய 5பேர்கைது ,சட்ட விரோதமான மதுபான விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்களை சுற்றிவளைத்து விசேட காவல்துறை தளபதியாகச் சென்ற அதிகாரி ஒருவரை அங்கிருந்த நபர்கள் ஆயுதங்கள் கொண்டு கடுமையாக தாக்கினர் .
தாக்குதல் அவர் பலமான காயங்களுக்கு உள்ளாகி இருந்தார் .அதனை அடுத்து தற்பொழுது அந்த காவல்துறை அதிகாரியை தாக்கிய ஐந்து குற்றவாளிகளும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அனுராதபுரம் பகுதியில் இவ்வாறான சட்ட விரோதமான மதுபானங்கள் உற்பத்தி செய்வதாக கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து அதனை தடுப்பதற்காக விரைந்து சென்ற குற்ற தடுப்பு போலீஸ் சார் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது விசேட சிறப்பு போலீசார் குற்றவாளிகளை கைது செய்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர் .
அதனை அடுத்து தற்பொழுது காவல்துறை அதிகாரியை தாக்கிய அந்த ஐந்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை அதிகாரி முறைபாட்டினை பெற்றுக்கொண்டு அவர்கள் நீதிமன்றத்தில் தற்பொழுது பாரப்படுத்தப்பட்டுள்ளனர் .
நீதிமன்றத்தை அடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு காவல்துறை அதிகாரிய தாக்கியது இலங்கை சட்டத்தின் அடிப்படையில் பெரு குற்றச்சாட்டு கருதி அவர்களுக்கு தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .
இலங்கையில் இவ்வாறான சுற்றி வளர்ப்புகள் தடுப்பு நடவடிக்கை செல்கின்ற காவல்துறை மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்கள் .
மற்றும் தாக்குதல் என்பதும் தொடர்ச்சியாக போலீசாருக்கு எதிராக ஈடுபட்டு உள்ளது நாட்டினை தமது கட்டுப்பாட்டுகள் வைத்திருப்பதாக ஒரு போற்றப்பாட்டை இந்த சம்பவங்கள்எடுத்து காண்பிக்கின்றன.
- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு







