
காதலனை கூலி படை வைத்து தாக்கிய காதலி
தமிழகம் கன்னியாகுமாரி பகுதியில் ,முன்னாள் காதலனை புதிய காதலனுடன் இணைந்து ,கூலி படை வைத்து தாக்கியுள்ளார் காதலி .
ஊந்துருளியில் வருகை தந்த காதலனை அவ்வழியே வந்த கூலி படையினர் ,அவரது ஊந்துருளியால் மோதி தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர் .
முன்னாள் காதலன் தாக்குவதை வேடிக்கை பார்த்து ரசித்துள்ளார் 19 வயது காதலி .
காதலனை கூலி படை வைத்து தாக்கும் காட்சிகள் ,அருகில் இருந்த கமராவில் பதிவாகிய நிலையில் ,காதலி ,புதிய காதலன் உள்ளிட்ட நான்கு கூலிப்படையை காவல்துறையினர் தேடி வருகின்றனர் .
பலத்த காயமடைந்த நிலையில் முன்னாள் காதலன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
பெண் புத்தி பின் புத்தி என்பதை இதை தான் சொல்லுவாங்க போல .இதுக்கு பேர் தான் காதலோ ..?