காட்டு யானைகள் 205 மரணம் காட்டுக்குள் நடந்தது என்ன
காட்டு யானைகள் 205 , காட்டுக்குள் இறந்த நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளன.
கென்யாவின் அதிக உல்லாச பயணிகள் வருகை தரும், வன விலங்கு பாதுகாப்பு காட்டு பகுதியில் இந்த விலங்குகள் இறந்து காண படுகின்றன .
கடந்த ஒன்பது மாதங்களில் 205 யானைகள் ,ஒட்டகங்கள் ,எருமைகள் ,என பல்வேறு பட்ட விலங்குகள் நூற்று கணக்கில் இருந்துள்ளன .
யானைகள் கொலை செய்ய பட்டு ,தந்தங்கள் திருடி செல்வதான , குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .
இந்த விலங்குகள் தொடர் மரண அதிகரிப்பு ,வன விலங்கு பாதுகாப்பு பிரிவினரை கவலை கொள்ள வைத்துள்ளது.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை









