காசாவை விட்டு மக்கள் வெளியேற மாட்டார்கள் -பலஸ்தீன ஜனாதிபதி சூளுரை
எதிரியானவன் எவ்வாறன தடைகளையும் ,வன்கொடுமையும் ,அச்சுறுத்தலையும் ஏற்படுத்தினாலும் நாம் எமது சொந்த மண்ணை விட்டு அகன்று செல்ல மாட்டோம் .
இது எங்கள் தேசம் ,இது எங்கள் வாழ்க்கை ,நாம் அவர்கள் இடத்தில குந்தவில்லை .நாம் எமக்கான அங்கிகாரத்துடன் வாழமுனைகிறோம் .
ஆதலால் எமது நாட்டின் மீது போரை தொடுத்து எம்மை அகற்ற நினைக்கும் இஸ்ரேல் கனவு பலிக்காது .
எம்மை அகதியாக்கி எமது பாலஸ்தீன் மண்ணை முற்றாக அபகரிக்க ஒருபோதும் விடமாட்டோம்,
என பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு
- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது
















